மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு - நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்
கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு - நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்
Reviewed by Author
on
July 13, 2022
Rating:
Reviewed by Author
on
July 13, 2022
Rating:


No comments:
Post a Comment