அண்மைய செய்திகள்

recent
-

பஷிலும் நாட்டை விட்டு பறந்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதியான நிலையில் அவருடைய சகோதரரும் முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் அமெரிக்கா செல்வதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 

இதேநேரம், பஷில் ராஜபக்ச நேற்று அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றபோது, அங்கு அவருக்கு எழுந்த எதிர்ப்பால் அவர் திருப்பி அனுப்பபட்டமை குறிப்பிடதக்கது.


பஷிலும் நாட்டை விட்டு பறந்தார் Reviewed by Author on July 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.