வங்காலை கிராம மக்கள் சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து போராட்டம்
இந்த நிலையில் வங்காலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.
-இதன் போது கிராம மக்கள் தமது பிரச்சினைகளை போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்ததோடு,தமது கிராமம் சமையல் எரிவாயு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
-இந்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்திய நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (20) சமையல் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக மக்கள் வீதியை மறிக்காது அவ்விடத்தில் இருந்து சென்றனர்.
வங்காலை கிராம மக்கள் சமையல் எரிவாயு கோரி வீதியை மறித்து போராட்டம்
Reviewed by Author
on
July 16, 2022
Rating:

No comments:
Post a Comment