சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது
சிலாபம், திருகோணமலை, மாரவில, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது
Reviewed by Author
on
July 21, 2022
Rating:

No comments:
Post a Comment