அண்மைய செய்திகள்

recent
-

புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் படுகாயம்

கொழும்பு – புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 29 வயதானஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக்கி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


புதுசெட்டித்தெருவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் படுகாயம் Reviewed by Author on July 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.