பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!
எனவே, இலத்திரனியல் அல்லது சமூக வலைத்தளங்களின் ஊடாகவோ மேற்குறிப்பிட்ட வகையிலான கருத்துகளை வெளிப்படுத்தும் மற்றும் பகிர்வோருக்கு எதிராக கணினிக் குற்றப்புலனாய்வு பரிவினரால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தகைய கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக நாட்டின் எந்தவொரு பொலிஸ் நிலையம் மற்றும் விசாரணைப்பிரிவினரால், அவசரகால சட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி அல்லது வேறுவகையிலான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment