யாழில் இரண்டாவது உயிரிழப்பு! மருத்துவரின் எச்சரிக்கை மீறிய இளைஞர்
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப்பொருளினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்று தான் காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையினால் இந்த மாதத்தில் இரண்டாவது உயிரிழப்பு இது என்பதுடன் அண்மைய நாட்களில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இரண்டாவது உயிரிழப்பு! மருத்துவரின் எச்சரிக்கை மீறிய இளைஞர்
Reviewed by Author
on
July 28, 2022
Rating:
Reviewed by Author
on
July 28, 2022
Rating:


No comments:
Post a Comment