பெற்றோல் திருடப்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை
பொரளை காசல் வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் 29 வயதுடைய அந்த பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
பொரளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோல் திருடப்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை
Reviewed by Author
on
July 25, 2022
Rating:
Reviewed by Author
on
July 25, 2022
Rating:


No comments:
Post a Comment