காலியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; இருவர் காயம்
துப்பாக்கிச்சூட்டில் ரத்கம – தெவெனிகொட பகுதியை சேர்ந்த 45 வயதான நந்தலால் பிரியந்த என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 47 மற்றும் 24 வயதான இருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை
உயிரிழந்துள்ள நந்தலால் பிரியந்தவின் மகனும் சில காலத்திற்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தததாக பொலிஸார் கூறினர்
காலியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; இருவர் காயம்
Reviewed by Author
on
August 01, 2022
Rating:

No comments:
Post a Comment