அண்மைய செய்திகள்

recent
-

குரங்கு அம்மை பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை உறுதி

இலங்கையின் சுகாதாரத் துறையானது குரங்கு அம்மை பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். 

 குரங்கு அம்மை நோயை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உரிய உபகரணங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


குரங்கு அம்மை பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை உறுதி Reviewed by Author on August 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.