ஜப்பான், இலங்கையில் மேற்கொண்ட 12 வேலைத்திட்டங்களை நிறுத்தியது…
இப்போது நம் நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், எம்மால் கடனை அடைக்க முடியாது, எனவே IMF வந்து இதற்கான திட்ட வரைபடத்தை உருவாக்கும் வரை, இந்த Taisei திட்டம் மட்டுமல்ல, ஜப்பான் மற்றும் JICA ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் 12 திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த கடனை எங்களுடன் மறுசீரமைக்க IMF அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின், அவர்கள் மீண்டும் அந்தப் பணத்தை எங்களுக்குத் தருவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜப்பான், இலங்கையில் மேற்கொண்ட 12 வேலைத்திட்டங்களை நிறுத்தியது…
Reviewed by Author
on
August 11, 2022
Rating:
Reviewed by Author
on
August 11, 2022
Rating:


No comments:
Post a Comment