அண்மைய செய்திகள்

recent
-

நீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டான பகுதியை சேர்ந்த 40 மற்றும் 51 வயதான இருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


நீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம் Reviewed by Author on August 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.