ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிலிருந்து வௌிநாட்டு மதுபான போத்தலை திருடிய நபருக்கு விளக்கமறியல்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தலொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிலிருந்து வௌிநாட்டு மதுபான போத்தலை திருடிய நபருக்கு விளக்கமறியல்
Reviewed by Author
on
August 23, 2022
Rating:

No comments:
Post a Comment