இலங்கை திரிபோஷா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு
பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை தமது நிறுவனம், தற்போது தயாரித்துள்ளதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை திரிபோஷா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு
Reviewed by Author
on
August 03, 2022
Rating:
Reviewed by Author
on
August 03, 2022
Rating:


No comments:
Post a Comment