பாணின் நிறையைக் குறைத்து 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை
தற்போதுள்ள நெருக்கடி நிலையில், சில பேக்கரி உரிமையாளர்களால் எடை குறைந்த பாண் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக N.K. ஜயவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை, VAT, மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் ஆகியவற்றின் அதிகரிப்பினால், எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.
மின்சாரம் மற்றும் நீர் என்பன பண்ணை தொழிலுக்கு மிகவும் அவசியமென்பதுடன், VAT அதிகரித்திருப்பதால் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
பாணின் நிறையைக் குறைத்து 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை
Reviewed by Author
on
September 10, 2022
Rating:

No comments:
Post a Comment