கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது இலங்கை !
 ஆகவே கஞ்சா ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக அண்மைய நாட்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பரவலாக கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் நான்கு டிரில்லியன் அளவிற்கு கஞ்சாவிற்கான கேள்வி இருப்பதாகவும் இதனை இலங்கை பயன்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக இவ்வாறான மருந்துகள் பாவனையில் இருந்ததாகவும், காலனித்துவ காலத்தில் தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது இலங்கை !
 Reviewed by Author
        on 
        
September 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 24, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 24, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 24, 2022
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment