2 வயது குழந்தையின் உயிரை பறித்த விபத்து!
பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கண்டி - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ் எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மேலும், முச்சக்கரவண்டி சாரதி மேலும் இரு பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் பேராதனை வைத்தியசாலையில் பலத்த காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 வயது குழந்தையின் உயிரை பறித்த விபத்து!
Reviewed by Author
on
September 04, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment