மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கி வைப்பு.
குறித்த நிகழ்வில் நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 860 விவசாயிகளுக்கு உளுந்து,பயறு உள்ளிட்ட மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதற்கட்டமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 40 விவசாயிகளுக்கு மேட்டு நில பயிர் செய்கைக்கான உளுந்து பயறு வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மேட்டு நில பயிர் செய்கைக்கான தானியங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
October 28, 2022
Rating:

No comments:
Post a Comment