மன்னாரில் கழிவு மண் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் இருந்து கண்ணிவெடி மீட்பு.
குறித்த இடத்தில் வேலை செய்த நபர் ஒருவரால் கண்ணிவெடி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையின் தலைமையில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மன்னாரில் கழிவு மண் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் இருந்து கண்ணிவெடி மீட்பு.
Reviewed by Author
on
October 28, 2022
Rating:

No comments:
Post a Comment