அண்மைய செய்திகள்

recent
-

மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் மாணவன் பலி

படபொல கொபெயிதுடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெயிதுடுவ, பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு பணிபுரியும் போது உயிரிழந்துள்ளார். 

அப்போது கணினியில் மின் இணைப்பும் இருந்துள்ளது. பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளதுள்ளார். குறித்த மாணவன் அம்பலாங்கொட காமினி வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் மாணவன் பலி Reviewed by Author on November 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.