அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – புதுமுறிப்பு நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று(08) பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, ராஜன் குடியிருப்பைச் சேர்ந்த 38 வயதான 02 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று(09) இடம்பெறவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு Reviewed by Author on November 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.