அண்மைய செய்திகள்

recent
-

நாளை (18) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3,34,698 மாணவர்கள் தோற்றவுள்ளனர்

நாளை (18) நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இம்முறை 3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சைகளில் இரண்டாவது வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன குறிப்பிட்டார். இதற்கிணங்க மாணவர்களின் உளநலத்தை கருத்திற்கொண்டு, காலை 9.30 முதல் முற்பகல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நாளை (18) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; 3,34,698 மாணவர்கள் தோற்றவுள்ளனர் Reviewed by Author on December 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.