4 வயது சிறுவனை நெருப்பால் சுட்ட ஆசிரியர்!
குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
4 வயது சிறுவனை நெருப்பால் சுட்ட ஆசிரியர்!
Reviewed by Author
on
December 16, 2022
Rating:

No comments:
Post a Comment