யாழில் பெற்றோரின் மூடநம்பிக்கையில் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த நிலை!
இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து நேற்று இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையில் வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளமை அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழில் பெற்றோரின் மூடநம்பிக்கையில் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த நிலை!
Reviewed by Author
on
December 26, 2022
Rating:

No comments:
Post a Comment