மன்னாரில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விடுவிப்பு
இந்த நிலையைல் குறித்த இந்திய இழுவைப்படகின் உரிமையாளர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தோன்றி குறித்த படகானது இயந்திர நீர்பம்பியில் ஏற்பட்ட கோளாரு காரணமாக மீனவர்களின் கட்டுப்பாட்டை மீறி இலங்கை எல்லைக்குள் வந்துள்ளதாகவும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றும் எனவே தனது படகை விடுவித்து தருமாறு சட்டத்தரணி செல்வராஜ டினேஸன் ஊடாக கோரிக்கை விடுத்த நிலையில் படகு உரிமையாளர் விசாரணையில் பின்னர் குறித்த படகை உரிமையாளருக்கு விடுவிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்
மன்னாரில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய இழுவை படகு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விடுவிப்பு
Reviewed by Author
on
December 09, 2022
Rating:

No comments:
Post a Comment