நெய்யில் கலப்படம் – பரிசோதனை செய்ய அமைச்சு தீர்மானம்
குறிப்பாக மலையகப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறான விற்பனைகள் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், துறைமுகத்திலிருந்து விநியோகிக்கப்படும் நெய்யை பரிசோதனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நெய்யில் கலப்படம் – பரிசோதனை செய்ய அமைச்சு தீர்மானம்
Reviewed by Author
on
December 20, 2022
Rating:

No comments:
Post a Comment