மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : பொலிஸ் உத்தியோகத்தரும் மகனும் பலி !
அபகொலவெவ பிரதேசத்திலிருந்து ஊருபொக்க பிரதேசத்துக்கு சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பிரேக் பழுதடைந்ததன் காரணமாக மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் கட்டுவன மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : பொலிஸ் உத்தியோகத்தரும் மகனும் பலி !
Reviewed by Author
on
January 04, 2023
Rating:

No comments:
Post a Comment