அண்மைய செய்திகள்

recent
-

ATM கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது

காலி பிரதேசத்தின் பல பகுதிகளில் ATM இயந்திரங்களில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் களுத்துறை – மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கேரிய பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ATM கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது Reviewed by Author on January 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.