அண்மைய செய்திகள்

recent
-

தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

முன்னாள் பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அப்போஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையை சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்த பாப்பரசரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.


தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி Reviewed by Author on January 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.