இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!
களனி பெத்தியாகொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுயவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தகராறிற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!
Reviewed by Author
on
January 08, 2023
Rating:

No comments:
Post a Comment