அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கொடியை நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி உத்தரவு!


மறைந்த பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகையின் இறுதிக்கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.

 இந்த நிலையில், பாப்பரசர் 16ம் பெனடிக் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை (ஜன.05) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய கொடியை நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி உத்தரவு! Reviewed by Author on January 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.