நாளை முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் !
இந்தச் செயலி மூலம், விவசாயிகளின் தொலைபேசிகளுக்கு வவுச்சர் படிவம் ஒன்று கிடைக்கப்பெறும். அதனூடாக, இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறித்தொதுக்கப்பட்ட டீசல் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள அறுவடைப் பணிகளுக்காக, இவ்வாறு டீசல் விநியோகிக்கப்படவுள்ளது
.
.
நாளை முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் !
Reviewed by Author
on
January 08, 2023
Rating:

No comments:
Post a Comment