கடமையை புறக்கணித்தார் சவேந்திர சில்வா – விசாரணை நடத்துமாறும் வசந்த கர்னகொட அறிக்கை
அதன்படி கடந்த மே மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களதிற்கு இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடமையை புறக்கணித்தார் சவேந்திர சில்வா – விசாரணை நடத்துமாறும் வசந்த கர்னகொட அறிக்கை
Reviewed by Author
on
February 25, 2023
Rating:

No comments:
Post a Comment