பாடசாலை விடுமுறை – மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை வழங்கப்படவுள்ளது.
பாடசாலை விடுமுறை – மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Reviewed by Author
on
March 18, 2023
Rating:

No comments:
Post a Comment