அண்மைய செய்திகள்

recent
-

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது மக்களின் பிரச்சினைகளை உடனுக்கு உடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்று தருவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகளை இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு! Reviewed by Author on June 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.