உயிர் கொடுத்தவர்களுக்காய்உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இலண்டனில் மாபெரும் குருதிக்கொடை
உயிர் கொடுத்தவர்களுக்காய்உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இலண்டனில் மாபெரும் குருதிக்கொடை
தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவாக உயிர் கொடுத்தவர்களுக்காய்உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்று(11) இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது
குறித்த அமைப்பின் செயற்பட்டார் சி.புஸ்பகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வில் பலர் கலந்து கொண்டு குருதியை வழங்கினர்
மீண்டும் நாளையும் (12) குறித்த குருதிக்கொடை நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
உயிர் கொடுத்தவர்களுக்காய்உதிரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இலண்டனில் மாபெரும் குருதிக்கொடை
Reviewed by Author
on
May 12, 2024
Rating:

No comments:
Post a Comment