தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்
Reviewed by Author
on
July 04, 2024
Rating:

No comments:
Post a Comment