அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா



சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா 


 மன்னார் கள்ளியடி அருள்மிகு ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவானது இன்று  பக்தர்களின் பங்குபெற்றுதலுடன்  சிறப்பாக நடைபெற்றது   22. 08.2024 காலை 8.20- முதல் 9.35 வரையான சுப முகூர்த்த வேலையில் விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது அதனைத் தொடர்ந்து  தசமங்கள தரிசனம்   எஜமான அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இடம்பெற்று உள்ளது  கும்பாபிஷேக பெருவிழாவை தொடர்ந்து பத்து தினங்களுக்கு மண்டல அபிஷேகங்கள் நடைபெற்று பன்னிரெண்டாம் நாள் 108 சங்கா அபிஷேகம் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..





















சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா Reviewed by Author on August 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.