அண்மைய செய்திகள்

recent
-

புத்தகங்களை கொல்வனவு செய்வதற்காக மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் கொடுப்பனவு

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.




புத்தகங்களை கொல்வனவு செய்வதற்காக மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் கொடுப்பனவு Reviewed by Author on November 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.