அண்மைய செய்திகள்

recent
-

மியான்மர் அகதிகள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கமறியல்

 முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடலில் மிதந்த மியன்மார் அகதிகளும் அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த படகில் 12 பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த வியாழக்கிழமை குறித்த மியன்மார் அகதிகளை படகுடன் மீட்ட கடற்படையினர், திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று (20) கொண்டு சென்றனர்.




மியான்மர் அகதிகள் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கமறியல் Reviewed by Author on December 21, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.