அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கரையொதுங்கி உள்ள கண்ணன் ராதை சிலை வியப்பில் மக்கள்

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது


கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.




இந்நிலையில்   அண்மைக்காலமாக  ஏற்பட்ட  காலநிலை மாற்றத்தால்    இவ்வாறு  கண்ணன் - ராதை சிலை அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து இந்த சிலை கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




யாழில் கரையொதுங்கி உள்ள கண்ணன் ராதை சிலை வியப்பில் மக்கள் Reviewed by Author on January 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.