சிறப்பாக இடம் பெற்ற மன் கள்ளியடி அ .த . க பாடசாலையின் வருடாந்த திறனாய்வுபோட்டி
மாந்தை மேற்கு மடு கல்வி வலையத்திட்கு உட்பட்ட மன் கள்ளியடி அ .த . கபாடசாலையின் வருடாந்த திறனாய்வு போட்டி இன்று 25.02.2025 சிறப்பாக நடைபெற்றுள்ளது
பாடசாலையில் மைதானத்தில் 1.30 மணியளவில் சிறப்பாக ஆரம்பித்த குறித்த வருடாந்த திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு. இ லோறன்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதி கல்வி பணிப்பாளர் s. மதியழகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. A. கோமஸ் பெரேரா ( ஆசிரிய ஆலோசகர் ) அவர்களும்
கௌரவ விருந்தினராக
அருட்தந்தை. அவலின் அடிகளார் ( பங்கு தந்தை அந்தோனியார் புரம் ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர் மேலும் குறித்த நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரின் பங்கேற்புடனும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது

No comments:
Post a Comment