நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிக கன மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றருக்கு அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் இந்த மழை வீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் பிறப்பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிக கன மழை
Reviewed by Vijithan
on
November 25, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 25, 2025
Rating:


No comments:
Post a Comment