அண்மைய செய்திகள்

recent
-

தெய்வமணி அறக்கட்டளையால் திருக்கோணமலை மற்றும் முழங்காவில் ஆகிய பிரதேசங்களில் கா/பொ/சா தர மாணவர்களக்கான பயிற்சி புத்தகம் வழங்கி வைப்பு........

கடந்த (08.07 2020) திகதியன்று திருக்கோணமலை மூதுார் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் கா.பொ.சா  தரத்தில் கல்வி கற்கும் 34 மாணவர்களுக்கும்;  (10.07.2020) கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் மத்திய  கல்லுாரி, குமுழமுனை, ஜெயபுரம், இரணைமாநகர், கரியாலை, நாகபடுவானை சேர்ந்த  கா.பொ.சா  தரத்தில் கல்வி கற்கும் 50  மாணவர்களுக்கும் ரூபா.1000 பெறுமதியான பயிற்சிப்பத்தகங்கள் பாடசாலை அதிபரின் தலைமையில் “தெய்வமணி அறக்கட்டளையின்” ஊடாக   ஒழுங்கமைப்பாளர் மற்றும் ஆசிரியர் இ.தேவராஜா அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டன..   


தெய்வமணி அறக்கட்டளையால் திருக்கோணமலை மற்றும் முழங்காவில் ஆகிய பிரதேசங்களில் கா/பொ/சா தர மாணவர்களக்கான பயிற்சி புத்தகம் வழங்கி வைப்பு........ Reviewed by Author on July 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.