அண்மைய செய்திகள்

recent
-

சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக விசேட கருத்தமர்வு.

சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக விசேட கருத்தமர்வு.

(மன்னார் நிருபர்)

(02-09-2020)


சமய நல்லிணக்கத்தின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வகையில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு எனும் கருப்பொருளில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில், அதன் இயக்குனர்  அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இன்று புதன் கிழமை மாலை 3 மணியளவில் விசேட கருத்தமர்வு இடம் பெற்றது.


இதன் போது மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த கருத்தமர்வில் வளவாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.நிக்ஸன் கலந்து கொண்டு  கருத்துரைகளை வழங்கினார்.


-இதன் போது சமய நல்லிணக்கத்தின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வகையில் ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு எனும் கருப்பொருளில் கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, குழு செயற்பாடுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.....












சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் ஊடகங்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாக விசேட கருத்தமர்வு. Reviewed by Author on September 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.