அண்மைய செய்திகள்

recent
-

ஆந்திராவில் கன மழை ; திருப்பதி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது ; 17 பேர் பலி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நகரின் அனைத்து வீதிகளும், குறிப்பாக திருப்பதி கோவில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ஏராளமான பக்தர்கள் அங்கு சிக்கித் தவிப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி நகரின் அருகே ஓடும் ஸ்வர்ணமுகி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது. இந்திய அரசாங்க போக்குவரத்து சேவைக்குச் சொந்த மான 15 பேருந்துகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் அவற்றில் 12 ஐ மீட்க முடியவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன



.
ஆந்திராவில் கன மழை ; திருப்பதி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது ; 17 பேர் பலி Reviewed by Author on November 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.