ஆந்திராவில் கன மழை ; திருப்பதி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது ; 17 பேர் பலி
திருப்பதி நகரின் அருகே ஓடும் ஸ்வர்ணமுகி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.
இந்திய அரசாங்க போக்குவரத்து சேவைக்குச் சொந்த மான 15 பேருந்துகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் அவற்றில் 12 ஐ மீட்க முடியவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
.
.
ஆந்திராவில் கன மழை ; திருப்பதி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது ; 17 பேர் பலி
Reviewed by Author
on
November 20, 2021
Rating:
No comments:
Post a Comment