வீடொன்றில் இருந்து வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளாததால் கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வீடொன்றில் இருந்து வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
Reviewed by Author
on
May 28, 2022
Rating:
No comments:
Post a Comment