மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர வேண்டுகோள்..
தற்போது மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏனைய வகை இரத்தம் காணப்படுகின்றது.எனினும்(O+) குருதி தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எனவே அவசரமாக குறித்த வகை இரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை நாடுமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர வேண்டுகோள்..
Reviewed by Author
on
May 19, 2022
Rating:
No comments:
Post a Comment