அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களுக்கு எரிபொருள் விநியோகம் சம்மந்தமான விசேட அறிவித்தல்....

மன்னாரில் உள்ள ஐ.ஓ.சி.(I.O.C) மற்றும் லங்கா எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் (பெற்றோல்) நாளை வெள்ளிக்கிழமை(22-07-2022) காலை முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

 -குறித்த அட்டவணைக்கு அமைவாக உரிய கிராம மக்கள் உரிய நேரத்தில் எரிபொருள் அட்டையூடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த அட்டவணையில் குறிப்பிடப்படாத கிராம மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக அறிவிக்கப்படும். 

தகவல்:-பிரதேசச் செயலாளர் மன்னார்.  







மன்னார் மக்களுக்கு எரிபொருள் விநியோகம் சம்மந்தமான விசேட அறிவித்தல்.... Reviewed by Author on July 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.