மன்னாரில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக QR அட்டை பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்- அரசாங்க அதிபர்
அத்துடன் நடைமுறையில் உள்ள வாகன எரிபொருள் அட்டை முறைமையானது வரும் 24ஆம் திகதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
எனவே அதற்கு முன்பதாக QR குறியீட்டு அட்டை முறையை பதிவு செய்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னாரில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக QR அட்டை பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்- அரசாங்க அதிபர்
Reviewed by Author
on
July 20, 2022
Rating:

No comments:
Post a Comment